ஸ்டாலின் தவறான குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஸ்டாலின் தவறான குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
பொதுமக்கள்  கொடுக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  சேலத்தில் நடைபெற்ற சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் ஆனால்  இந்த ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என்று ஸ்டாலின் தவறான குற்றச்சாட்டை சுமத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்