அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

வைகை மற்றும் மஞ்சளாறு அணைகளில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு
x
மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட மக்களின் வேண்டுகோளை ஏற்று வைகை  அணையில் இருந்து குடிநீருக்காக வரும் 22 ஆம் தேதி முதல் தொடர்ந்து 20 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் தேனி மாவட்டத்தில் உள்ள மஞ்சளாறு அணையில் இருந்து சாகுபடிக்கு வரும் 24 ஆம் தேதி முதல் 143 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்