நீங்கள் தேடியது "#Covid19 #Vaccine #Tamilnadu #Lockdown #2ndDose #Medicine #Frontlineworkers"

குறித்த நேரத்தில் தடுப்பூசி செலுத்தாத 93 லட்சம் பேர் - அதிர்ச்சி தகவல்
12 Jan 2022 9:20 AM GMT

குறித்த நேரத்தில் தடுப்பூசி செலுத்தாத 93 லட்சம் பேர் - அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி வேகமெடுத்துள்ள போதிலும், குறித்த நேரத்தில் இதுவரை 93 லட்சத்து 18 ஆயிரம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதது, சுகாதாரத்துறைக்கு வேதனை தரும் செய்தியாக உள்ளது.