நீங்கள் தேடியது "coronavirus risks"
11 March 2020 8:25 AM GMT
கொரோனா : ஒலிம்பிக் போட்டி நடக்குமா? - விரைவில் ஆலோசனை நடத்த ஒலிம்பிக் கமிட்டி
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்கலாமா என ஒலிம்பிக் கமிட்டி ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
10 March 2020 5:24 AM GMT
இறைச்சி சாப்பிடுவதால் பரவுமா கொரோனா?
ஆட்டிறைச்சி, மற்றும் மீன் ஆகியவற்றால் கொரோனா வைரஸ் பரவும் என சமூக வலைதளங்களில் உலா வரும் தகவல், அசைவ பிரியர்களை அச்சத்தின் உச்சியில் உறைய வைத்துள்ளது.
8 March 2020 10:39 PM GMT
வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா பற்றி பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
8 March 2020 2:44 PM GMT
"கொரோனா பரவாமல் தடுப்பது தமிழக அரசின் கடமை" - கே.எஸ்.அழகிரி
கொரோனா பரவாமல் தடுப்பது தமிழக அரசின் கடமை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
8 March 2020 10:07 AM GMT
"பிராய்லர் கோழிகளால் கொரோனா என்பது வதந்தி" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
பிராய்லர் கோழியால் கொரோனா வைரஸ் பாதிப்பு எனப் பரவும் செய்தி வெறும் வதந்தி என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
8 March 2020 8:40 AM GMT
"தமிழக மக்கள் கொரோனா குறித்து அச்சப்பட வேண்டாம்" - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி
தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவருடன் ஓமனில் இருந்து தமிழகம் வந்த 27 பேரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
8 March 2020 5:01 AM GMT
கொரோனா வைரஸ் தடுப்பது எப்படி ? - நடிகர் விவேக் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தங்களை எப்படி பாதுகாத்து கொள்ளலாம் என்பது குறித்து நடிகர் விவேக் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
8 March 2020 4:27 AM GMT
அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி
அமெரிக்காவில் இருந்து தோகா வழியாக சென்னை வந்த சிறுவனுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.
6 March 2020 6:49 AM GMT
"கொரோனா எதிரொலி - விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது" - அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சென்னை விமானநிலையம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.