"கொரோனா பரவாமல் தடுப்பது தமிழக அரசின் கடமை" - கே.எஸ்.அழகிரி

கொரோனா பரவாமல் தடுப்பது தமிழக அரசின் கடமை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
x
கொரோனா பரவாமல் தடுப்பது தமிழக அரசின் கடமை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக மகிளா காங்கிரஸ் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா சென்னை அடையாறு ராஜரத்தினம் கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைந்து செயல்பட வேண்டும்  என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்