நீங்கள் தேடியது "coronavirus symptoms"
10 July 2020 3:46 PM IST
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 அறிவுரைகள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சென்னை மாநகராட்சி பத்து அறிவுரைகளை வழங்கி உள்ளது.
30 March 2020 6:47 PM IST
ஊரடங்கு உத்தரவை மீறும் பொதுமக்கள் : நீதிமன்றம் ஒன்றும் செய்ய முடியாது - நீதிபதிகள்
ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்துவதாகக் கூறி காவல்துறை கடுமையாக நடந்துகொள்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலமனு தாக்கல் செய்யப்பட்டது.
25 March 2020 10:48 PM IST
(25.03.2020) ஆயுத எழுத்து - 21 நாள் தடை : தும்பை விட்டு வாலை பிடிக்கிறோமா?
(25.03.2020) ஆயுத எழுத்து - 21 நாள் தடை : தும்பை விட்டு வாலை பிடிக்கிறோமா? - சிறப்பு விருந்தினராக - கருணாநிதி, காவல்துறை(ஓய்வு) // Dr.ரவிகுமார், மருத்துவர் // சிவகாமி ஐ.ஏ.எஸ், அரசு அதிகாரி(ஓய்வு) // நிரஞ்சன், சாமானியர் // ப்ரியன், பத்திரிகையாளர்
24 March 2020 11:30 PM IST
(24.03.2020) ஆயுத எழுத்து : இந்தியா முழுவதும் ஊரடங்கு: பிரதமர் அறிவிப்பு பயனளிக்குமா?
சிறப்பு விருந்தினராக - சுரேஷ், சாமானியர் // கோவை சத்யன், அதிமுக // ஜெகதீஷ், அரசியல் விமர்சகர் // Dr.கணேஷ், மருத்துவர்
19 March 2020 3:26 PM IST
கொரோனா எதிரொலி : தேனீர் கடைகளில் குவளைகளை சோப் ஆயில் கொண்டு கழுவ உத்தரவு
கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக சென்னையில் உள்ள டீ- கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது.
19 March 2020 2:03 PM IST
"சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் விரைவில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்படும் " - அமைச்சர் விஜயபாஸ்கர்
தனியார் மருத்துவமனையிலும் கொரோனாவுக்காக தனி வார்டு உருவாக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
18 March 2020 11:15 PM IST
(18.03.2020) ஆயுத எழுத்து : அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையா கொரோனா கொந்தளிப்பு...?
சிறப்பு விருந்தினராக - Dr.செந்தில், பா.ம.க // பி.ஏ.கிருஷ்ணன், அரசியல் விமர்சகர் // சரவணன், சாமானியர் // Dr.ராஜலஷ்மி, அரசு மருத்துவர் // Dr.ரவீந்திரநாத், மருத்துவர்கள் சங்கம்
18 March 2020 2:05 PM IST
முககவசம்,கிருமி நாசினி அதிக விலை விற்பனை தடுக்க வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
முக கவசம், சேனிடைசர் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க கோரிய வழக்கில் அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
18 March 2020 1:19 PM IST
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் - பேருந்து மத்திய பணிமனையில் அமைச்சர்கள் ஆய்வு
கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் சென்னை பல்லவன் இல்லம் மத்திய பணிமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.
18 March 2020 12:50 PM IST
"தமிழக எல்லைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றன" - வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்
கொரோனா தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்குகிறார்.
18 March 2020 8:26 AM IST
திருப்பூரில் வடமாநில இளைஞருக்கு கொரோனா அறிகுறி - பரிசோதிக்க வசதி இல்லாததால் கோவைக்கு அனுப்பி வைப்பு
திருப்பூரில் ரயில் மூலம் வந்த வடமாநில இளைஞர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
18 March 2020 1:33 AM IST
"தமிழகத்தில் வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு மட்டுமே கொரோனா" - அமைச்சர் விஜயபாஸ்கர்
வெளி மாநிலங்களில் இருந்து வரும் 40 ரயில்களில் வரும் பயணிகளையும் சோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.


