"பிராய்லர் கோழிகளால் கொரோனா என்பது வத‌ந்தி" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ண‌ன்

பிராய்லர் கோழியால் கொரோனா வைரஸ் பாதிப்பு எனப் பரவும் செய்தி வெறும் வதந்தி என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ண‌ன் கூறியுள்ளார்.
x
பிராய்லர் கோழியால் கொரோனா வைரஸ் பாதிப்பு எனப் பரவும் செய்தி வெறும் வதந்தி என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ண‌ன் கூறியுள்ளார். திருப்பூரில் புதிய மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் 
நடைபெற உள்ளது. இதற்கான மேடை அணிக்கும் பணிக்கான கால்கோள் நடும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ண‌ன், பிராய்லர் கோழியால் கொரோனா என்பதை மக்கள் நம்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். 


Next Story

மேலும் செய்திகள்