நீங்கள் தேடியது "cm edappadipalaniswami"

மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? - மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
24 Jun 2020 2:37 PM IST

மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? - மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் முதலமைச்சர் பழனிசாமி, தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்24 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் - அமைச்சர் காமராஜ் தகவல்
13 Jun 2020 9:29 AM IST

"நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்24 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்" - அமைச்சர் காமராஜ் தகவல்

எப்போதும் இல்லாத அளவாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 24 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 7வது நாளாக உயர்வு
13 Jun 2020 9:26 AM IST

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 7வது நாளாக உயர்வு

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 7 வது நாளாக உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முதலமைச்சருடன் திமுக முன்னாள் எம்.பி. சந்திப்பு - முதல்வரை பாராட்டிய கே.பி.ராமலிங்கம்
13 Jun 2020 9:23 AM IST

முதலமைச்சருடன் திமுக முன்னாள் எம்.பி. சந்திப்பு - முதல்வரை பாராட்டிய கே.பி.ராமலிங்கம்

சேலத்தில், திமுக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், முன்னாள் விவசாய அணி மாநில செயலாளருமான கே.பி.ராமலிங்கம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.

10 சிறப்பு ரயில்களை கூடுதலாக இயக்க தமிழக அரசு கோரிக்கை - ரயில்வே அமைச்சகம் தகவல்
13 Jun 2020 9:17 AM IST

10 சிறப்பு ரயில்களை கூடுதலாக இயக்க தமிழக அரசு கோரிக்கை - ரயில்வே அமைச்சகம் தகவல்

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்களை கூடுதலாக இயக்க தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்கள் ரயில்வே அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளன

ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை விரைந்து வழங்குங்கள் - அமைச்சர் ஜெயக்குமார்
12 Jun 2020 3:19 PM IST

"ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை விரைந்து வழங்குங்கள்" - அமைச்சர் ஜெயக்குமார்

40வது சரக்குகள் மற்றும் சேவை வரி கூட்டத்தில், அமைச்சர் ஜெயக்குமார், நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

(07.06.2020)ஆயுத எழுத்து: உயிர் வாங்கும் வைரஸ் VS உபதேசம் சொல்லும் அரசு
7 Jun 2020 10:35 PM IST

(07.06.2020)ஆயுத எழுத்து: உயிர் வாங்கும் வைரஸ் VS உபதேசம் சொல்லும் அரசு

சிறப்பு விருந்தினர்களாக: திருமாவளவன், விசிக // கோவை சத்யன், அதிமுக // சாந்தி, மருத்துவர் // மணவாளன், இயற்கை மருத்துவர்

சென்னையின் 5 மண்டலத்தை கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்றுங்கள் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
7 Jun 2020 9:41 PM IST

"சென்னையின் 5 மண்டலத்தை கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்றுங்கள்" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னையின் ஐந்து மண்டலத்தை மிகுந்த கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்றி, அப்பகுதி மக்களுக்குத் தேவையான பொருட்களை அரசே வழங்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

அவதூறு பரப்புவதை நிறுத்தி கொள்ள வேண்டும் - ஸ்டாலின் மீது அமைச்சர் வேலுமணி குற்றச்சாட்டு
7 Jun 2020 9:37 PM IST

அவதூறு பரப்புவதை நிறுத்தி கொள்ள வேண்டும்" - ஸ்டாலின் மீது அமைச்சர் வேலுமணி குற்றச்சாட்டு

அவதூறு பரப்பும் பூச்சாண்டி வித்தைகளை திமுக தலைவர் ஸ்டாலின் நிறுத்தி கொள்ள வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த ராணுவ வீர‌ர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் பழனிசாமி
5 Jun 2020 10:49 PM IST

உயிரிழந்த ராணுவ வீர‌ர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் பழனிசாமி

சேலம் மாவட்டம் எடப்பாடி வெத்தலைக்காரன்காடு கிராமத்தை சேர்ந்த ராணுவ வீர‌ர் மதியழகன், கடந்த 4 ஆம் தேதி ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது எதிரிகளால் தாக்கப்பட்டு வீர‌ மரணம் அடைந்தார்.

மாவட்ட ஆட்சியருடன் முதலமைச்சர் ஆலோசனை - தற்போது உள்ள நிலை குறித்து ஆலோசனை
16 April 2020 7:13 AM IST

மாவட்ட ஆட்சியருடன் முதலமைச்சர் ஆலோசனை - தற்போது உள்ள நிலை குறித்து ஆலோசனை

தமிழகத்தில், தற்போது உள்ள நிலை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று ஆலோசனை நடத்துகிறார்.

ரூ. 367 கோடியில், புதிய மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை: அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
7 March 2020 9:14 AM IST

ரூ. 367 கோடியில், புதிய மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை: அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நாகையில், 367 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு, இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டுகிறார்.