நீங்கள் தேடியது "child sales"

நள்ளிரவில் 5 மாத குழந்தையை கடத்த முயற்சி - இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் கைது
10 Sept 2019 5:38 PM IST

நள்ளிரவில் 5 மாத குழந்தையை கடத்த முயற்சி - இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் கைது

தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 5 மாத குழந்தையை நள்ளிரவில் கடத்த முயன்ற சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை தொடர்பான வழக்கு : கைதான 4 பேருக்கு காவல் நீட்டிப்பு
15 Aug 2019 8:17 AM IST

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை தொடர்பான வழக்கு : கைதான 4 பேருக்கு காவல் நீட்டிப்பு

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை தொடர்பான வழக்கில் கைதான நான்கு பேரின் காவலை வரும் 28 ந்தேதி வரை நீட்டித்து நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கணவன் - மனைவி சண்டையால் 7 மாத பெண் குழந்தையை ரூ.1000-க்கு விற்க முயன்ற பெண்
14 Aug 2019 3:33 PM IST

கணவன் - மனைவி சண்டையால் 7 மாத பெண் குழந்தையை ரூ.1000-க்கு விற்க முயன்ற பெண்

கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட சண்டையால் 7 மாத பெண் குழந்தையை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 11 பேருக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவு
5 July 2019 4:42 AM IST

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 11 பேருக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவு

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அமுதவள்ளி உள்ளிட்ட 11 பேருக்கு வரும் 18-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு : கொல்லிமலை சோதனைசாவடிக்கு சிபிசிஐடி கடிதம்
22 May 2019 5:56 PM IST

ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு : கொல்லிமலை சோதனைசாவடிக்கு சிபிசிஐடி கடிதம்

ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில் தொடர்புடையவர்களின் வாகனம் எத்தனை முறை வந்து சென்றது என்பது குறித்த விவரங்களை சிபிசிஐடி போலீசார் சேகரித்து வருகின்றனர்.

குழந்தை விற்பனை வழக்கு - சிபிசிஐடியின் மனு மீது இன்று விசாரணை
21 May 2019 1:23 PM IST

குழந்தை விற்பனை வழக்கு - சிபிசிஐடியின் மனு மீது இன்று விசாரணை

குழந்தை விற்பனை வழக்கில் திருச்சியில் சரணடைந்த நந்தகுமாரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, இன்று விசாரணைக்கு வருகிறது.

பச்சிளங் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த வழக்கு -கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி
8 May 2019 9:51 AM IST

பச்சிளங் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த வழக்கு -கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

ராசிபுரம் குழந்தை விற்பனை தொடர்பான வழக்கில் ஓய்வு பெற்ற செவிலியர் அமுதவல்லி, புரோக்கர் அருள்சாமி, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்

பச்சிளங் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த வழக்கு : கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி
8 May 2019 12:53 AM IST

பச்சிளங் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த வழக்கு : கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

ராசிபுரம் குழந்தை விற்பனை தொடர்பான வழக்கில் ஓய்வு பெற்ற செவிலியர் அமுதவல்லி, புரோக்கர் அருள்சாமி, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அமுதவள்ளியை விசாரிக்க சிபிசிஐடி திட்டம் : காவலில் எடுக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு
7 May 2019 1:51 PM IST

அமுதவள்ளியை விசாரிக்க சிபிசிஐடி திட்டம் : காவலில் எடுக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு

குழந்தை விற்பனை விவாகரத்தில் சிறையில் இருக்கும் செவிலியர் அமுதவள்ளி உள்ளிட்ட 8 பேரை, காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

குழந்தை கடத்தலை தடுக்க த.மா.கா யோசனை
29 April 2019 8:23 PM IST

குழந்தை கடத்தலை தடுக்க த.மா.கா யோசனை

குழந்தை கடத்தலை தடுக்க தொட்டில் குழந்தை திட்டத்தை மக்கள் முழுமையாக ஆதரிக்க வேண்டுமென ஜி.கே. வாசன் வலியுறுத்தி உள்ளார்.

குழந்தை விற்பனை - கைதானவர்களிடம்  தீவிர விசாரணை
28 April 2019 5:27 PM IST

குழந்தை விற்பனை - கைதானவர்களிடம் தீவிர விசாரணை

குழந்தைகள் விற்பனை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.