நீங்கள் தேடியது "child sales"
10 Sep 2019 12:08 PM GMT
நள்ளிரவில் 5 மாத குழந்தையை கடத்த முயற்சி - இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் கைது
தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 5 மாத குழந்தையை நள்ளிரவில் கடத்த முயன்ற சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
15 Aug 2019 2:47 AM GMT
ராசிபுரம் குழந்தைகள் விற்பனை தொடர்பான வழக்கு : கைதான 4 பேருக்கு காவல் நீட்டிப்பு
ராசிபுரம் குழந்தைகள் விற்பனை தொடர்பான வழக்கில் கைதான நான்கு பேரின் காவலை வரும் 28 ந்தேதி வரை நீட்டித்து நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
14 Aug 2019 10:03 AM GMT
கணவன் - மனைவி சண்டையால் 7 மாத பெண் குழந்தையை ரூ.1000-க்கு விற்க முயன்ற பெண்
கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட சண்டையால் 7 மாத பெண் குழந்தையை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4 July 2019 11:12 PM GMT
ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 11 பேருக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவு
ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அமுதவள்ளி உள்ளிட்ட 11 பேருக்கு வரும் 18-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
22 May 2019 12:26 PM GMT
ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு : கொல்லிமலை சோதனைசாவடிக்கு சிபிசிஐடி கடிதம்
ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில் தொடர்புடையவர்களின் வாகனம் எத்தனை முறை வந்து சென்றது என்பது குறித்த விவரங்களை சிபிசிஐடி போலீசார் சேகரித்து வருகின்றனர்.
21 May 2019 7:53 AM GMT
குழந்தை விற்பனை வழக்கு - சிபிசிஐடியின் மனு மீது இன்று விசாரணை
குழந்தை விற்பனை வழக்கில் திருச்சியில் சரணடைந்த நந்தகுமாரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, இன்று விசாரணைக்கு வருகிறது.
8 May 2019 4:21 AM GMT
பச்சிளங் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த வழக்கு -கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி
ராசிபுரம் குழந்தை விற்பனை தொடர்பான வழக்கில் ஓய்வு பெற்ற செவிலியர் அமுதவல்லி, புரோக்கர் அருள்சாமி, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்
7 May 2019 7:23 PM GMT
பச்சிளங் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த வழக்கு : கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி
ராசிபுரம் குழந்தை விற்பனை தொடர்பான வழக்கில் ஓய்வு பெற்ற செவிலியர் அமுதவல்லி, புரோக்கர் அருள்சாமி, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
7 May 2019 8:21 AM GMT
அமுதவள்ளியை விசாரிக்க சிபிசிஐடி திட்டம் : காவலில் எடுக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு
குழந்தை விற்பனை விவாகரத்தில் சிறையில் இருக்கும் செவிலியர் அமுதவள்ளி உள்ளிட்ட 8 பேரை, காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
29 April 2019 2:53 PM GMT
குழந்தை கடத்தலை தடுக்க த.மா.கா யோசனை
குழந்தை கடத்தலை தடுக்க தொட்டில் குழந்தை திட்டத்தை மக்கள் முழுமையாக ஆதரிக்க வேண்டுமென ஜி.கே. வாசன் வலியுறுத்தி உள்ளார்.
28 April 2019 11:57 AM GMT
குழந்தை விற்பனை - கைதானவர்களிடம் தீவிர விசாரணை
குழந்தைகள் விற்பனை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.