நீங்கள் தேடியது "Chennai Water"

வீராணம் ஏரி திறக்கப்பட்டதால் நெற்பயிர்கள் நீரில் ழுழ்கின : விவசாயிகள் வேதனை
1 Dec 2019 1:01 PM GMT

வீராணம் ஏரி திறக்கப்பட்டதால் நெற்பயிர்கள் நீரில் ழுழ்கின : விவசாயிகள் வேதனை

சிதம்பரம் அருகே வீராணம் ஏரியிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் ழுழ்கின.

விவசாய பாசனத்திற்காக வீராணம் ஏரி திறப்பு
11 Sep 2019 3:31 AM GMT

விவசாய பாசனத்திற்காக வீராணம் ஏரி திறப்பு

வீராணம் ஏரி பாசனத்திற்காக இன்று திறக்கப்பட்டது.

சென்னையில் குடிநீர் பிரச்சினை முற்றிலுமாக தீர்க்கப்படும் - உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி
9 Sep 2019 9:25 AM GMT

"சென்னையில் குடிநீர் பிரச்சினை முற்றிலுமாக தீர்க்கப்படும்" - உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி

சென்னையில் குடிநீர் பிரச்சினை மூன்று ஆண்டுகளுக்குள் முற்றிலுமாக தீர்க்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

தண்ணீர் பிரச்சினை : பேரவையில் ஸ்டாலின் பேச்சு
1 July 2019 9:13 AM GMT

தண்ணீர் பிரச்சினை : பேரவையில் ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை குறித்து விவாதிக்க சிறப்பு கூட்டம் கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சபாநாயகரை கண்டித்து தி.மு.க வெளிநடப்பு
1 July 2019 8:31 AM GMT

சபாநாயகரை கண்டித்து தி.மு.க வெளிநடப்பு

குடிநீர் பிரச்சினையில், தமிழக மக்களை கொச்சைப்படுத்திய பேசியதாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குடிநீர் தட்டுப்பாடு : தயாநிதி மாறன், கனிமொழி தலைமையில் திமுக கண்டன பேரணி
29 Jun 2019 8:08 AM GMT

குடிநீர் தட்டுப்பாடு : தயாநிதி மாறன், கனிமொழி தலைமையில் திமுக கண்டன பேரணி

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி திமுக சார்பில் சென்னையில் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு?  - லாரி தண்ணீர் கேட்டு 8 ஆயிரம் பேர் முன்பதிவு
27 March 2019 8:36 AM GMT

"சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு? " - லாரி தண்ணீர் கேட்டு 8 ஆயிரம் பேர் முன்பதிவு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகள் முற்றிலுமான வறண்டுள்ளதால் தண்ணீர் தட்டுப்பாடு மிகவும் அபாய கட்டத்தை எட்டியுள்ளது.

சமத்துவபுரத்தில் இருந்து இடம்பெயரும் மக்கள்... குடி தண்ணீர் இல்லாத‌தால் மக்கள் வேதனை
18 Feb 2019 6:34 AM GMT

சமத்துவபுரத்தில் இருந்து இடம்பெயரும் மக்கள்... குடி தண்ணீர் இல்லாத‌தால் மக்கள் வேதனை

சேலத்தில் குடிக்க கூட தண்ணீர் இல்லாத‌தால், அரசு கட்டி கொடுத்த இலவச வீடுகளை காலி செய்துவிட்டு செல்லும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.