குடிநீர் தட்டுப்பாடு : தயாநிதி மாறன், கனிமொழி தலைமையில் திமுக கண்டன பேரணி

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி திமுக சார்பில் சென்னையில் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
x
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி திமுக சார்பில் சென்னையில் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தயாநிதி மாறன் தலைமையில் நடைபெற்ற கண்டன பேரணி பிராட்வே பிரகாசம் சாலையில் தொடங்கி முத்தியால்ப்பேட்டை காவல் நிலையம் அருகே நிறைவடைந்தது. அப்போது குடிநீர் தட்டுபாட்டை போக்க உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்