நீங்கள் தேடியது "Chennai Rowdy"

ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் வழக்கு - ஓரிரு நாளில் சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்படும்
28 Aug 2020 8:28 AM GMT

"ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் வழக்கு - ஓரிரு நாளில் சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்படும்"

ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் குறித்த வழக்கு ஓரிரு நாளில் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை அயனாவரத்தில் என்கவுன்ட்டரில் ரவுடி சங்கர் சுட்டுக் கொலை
21 Aug 2020 7:10 AM GMT

சென்னை அயனாவரத்தில் என்கவுன்ட்டரில் ரவுடி சங்கர் சுட்டுக் கொலை

சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சென்னையில் பிரபல ரவுடி சிவக்குமார் கைது
23 Oct 2019 4:41 AM GMT

சென்னையில் பிரபல ரவுடி சிவக்குமார் கைது

சென்னை மயிலாப்பூரில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சிவக்குமாரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

ரவுடி ஆசைதம்பி முதல் வல்லரசு வரை போலீசாரின் பரபரப்பான என்கவுன்ட்டர்கள்...
15 Jun 2019 10:44 AM GMT

ரவுடி ஆசைதம்பி முதல் வல்லரசு வரை போலீசாரின் பரபரப்பான என்கவுன்ட்டர்கள்...

ரவுடி ஆசைதம்பி முதல் வல்லரசு வரை போலீசாரின் பரபரப்பான என்கவுன்ட்டர்கள் பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு

ரவுடி வல்லரசு பற்றிய புதிய தகவல்கள்...
15 Jun 2019 6:54 AM GMT

ரவுடி வல்லரசு பற்றிய புதிய தகவல்கள்...

ரவுடி வல்லரசுவை முதலில் பிடிக்கச் சென்ற காவலர் பவுன்ராஜை, அரிவாளால் வெட்டியதில் அவர் பலத்த காயமடைந்தார்.

பிரபல ரவுடி சூர்யா அதிரடி கைது
7 Jan 2019 7:44 AM GMT

பிரபல ரவுடி சூர்யா அதிரடி கைது

சென்னையில், துப்பாக்கியை காட்டி மிரட்டி, கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

உதவி ஆய்வாளரை தாக்க முயன்ற திமுக மீனவர் அணி அமைப்பாளர்
10 Dec 2018 3:15 AM GMT

உதவி ஆய்வாளரை தாக்க முயன்ற திமுக மீனவர் அணி அமைப்பாளர்

சென்னை வாலாஜா சாலையில் நேற்றிரவு அபிராமபுரம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கஜேந்திரன் பணியில் இருந்தபோது, அந்த வழியாக வந்த 2 இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி விசாரித்துள்ளார்.

பணம் கேட்டு மிரட்டியதால் சிறுவன் ராஜேஷை கொலை செய்தோம் - கைதானவர்கள் வாக்குமூலம்
19 Jun 2018 1:34 PM GMT

பணம் கேட்டு மிரட்டியதால் சிறுவன் ராஜேஷை கொலை செய்தோம் - கைதானவர்கள் வாக்குமூலம்

நுங்கம்பாக்கம் சுடுகாட்டில் கஞ்சா புகைத்ததை போலீஸில் சொல்லிவிடுவேன் எனக்கூறி, பணம் கேட்டு மிரட்டியதால் சிறுவன் ராஜேஷை கொலை செய்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.