நீங்கள் தேடியது "Brutal Murder"

மருந்தாளுநர் ஓட ஓட விரட்டி குத்தி கொலை - ஒருவர் கைது
10 April 2019 10:47 AM GMT

மருந்தாளுநர் ஓட ஓட விரட்டி குத்தி கொலை - ஒருவர் கைது

சிவகங்கை அரசு மருத்துவமனை வளாகத்தில் மருந்தாளுநர் ஓட ஓட விரட்டி குத்தி கொல்லப்பட்ட சம்பவம் நோயாளிகளை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

திருத்தணி அருகே நகைக்காக தாய், மகன் கொலை...
9 April 2019 9:37 AM GMT

திருத்தணி அருகே நகைக்காக தாய், மகன் கொலை...

தாய் மற்றும் மகனை கொடூரமாக கொலை செய்துவிட்டு நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் திருத்தணி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

4 ஆண்டுகளாக பெண்களை குறிவைத்து கொல்லும் கொடூர கொலைகாரன்
14 Jan 2019 4:23 AM GMT

4 ஆண்டுகளாக பெண்களை குறிவைத்து கொல்லும் கொடூர கொலைகாரன்

கடந்த நான்கு ஆண்டுகளாக பெண்களை குறி வைத்து கொலை செய்து வந்த கொடூர கொலைகாரன் குறித்த தகவல்கள் புதுச்சேரி பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

ஆணவக் கொலையை தடுக்க தனி சட்டம் தேவை - திருமாவளவன்
25 Dec 2018 1:07 PM GMT

"ஆணவக் கொலையை தடுக்க தனி சட்டம் தேவை" - திருமாவளவன்

நாட்டில் அதிகரித்து வரும் ஆணவக்கொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

கத்தியால் குத்தி இளம்பெண் கொலை
27 Nov 2018 9:16 PM GMT

கத்தியால் குத்தி இளம்பெண் கொலை

நெல்லை மாவட்டம் வள்ளியூரில், துணிக்கடை ஒன்றில் பணியாற்றி வந்த இளம்பெண்ணை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆணவக் கொலைகளை தடுக்க சட்டம் தேவை -  திருமாவளவன்
18 Nov 2018 4:17 PM GMT

"ஆணவக் கொலைகளை தடுக்க சட்டம் தேவை" - திருமாவளவன்

"மாநில அரசுகள் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்" - திருமாவளவன்

ஆணவப்படுகொலைளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் - பாலகிருஷ்ணன், பா.ரஞ்சித், கௌசல்யா கோரிக்கை
17 Nov 2018 9:42 AM GMT

ஆணவப்படுகொலைளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும்" - பாலகிருஷ்ணன், பா.ரஞ்சித், கௌசல்யா கோரிக்கை

ஆணவப்படுகொலைளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என பாலகிருஷ்ணன், பா.ரஞ்சித், கௌசல்யா ஆகியோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

நீதிபதி மனைவி, மகன் மீது துப்பாக்கி சூடு - போலீஸ் விசாரணை
14 Oct 2018 5:43 AM GMT

நீதிபதி மனைவி, மகன் மீது துப்பாக்கி சூடு - போலீஸ் விசாரணை

அரியானா மாநிலம் குருக்ராமில் மாவட்ட கூடுதல் நீதிபதி ஒருவரின் மனைவி மற்றும் மகனை கண்மூடித்தனமாக மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பார்வையற்ற மகனை கொலை செய்து நாடகமாடிய தாய் - சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்
16 Sep 2018 5:14 AM GMT

பார்வையற்ற மகனை கொலை செய்து நாடகமாடிய தாய் - சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்

சென்னை பரங்கிமலையில் பார்வையற்ற மகனை கொலை செய்து நாடகமாடிய தாயை போலீசார் கைது செய்தனர்.