நீதிபதி மனைவி, மகன் மீது துப்பாக்கி சூடு - போலீஸ் விசாரணை

அரியானா மாநிலம் குருக்ராமில் மாவட்ட கூடுதல் நீதிபதி ஒருவரின் மனைவி மற்றும் மகனை கண்மூடித்தனமாக மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீதிபதி மனைவி, மகன் மீது துப்பாக்கி சூடு - போலீஸ் விசாரணை
x
அரியானா மாநிலம் குருக்ராமில் மாவட்ட கூடுதல் நீதிபதி ஒருவரின் மனைவி மற்றும் மகனை கண்மூடித்தனமாக மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செக்டார் 49-ல் அவர்கள் காரில் வந்த போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. படுகாயமடைந்த 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்