கத்தியால் குத்தி இளம்பெண் கொலை

நெல்லை மாவட்டம் வள்ளியூரில், துணிக்கடை ஒன்றில் பணியாற்றி வந்த இளம்பெண்ணை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கத்தியால் குத்தி இளம்பெண் கொலை
x
நெல்லை மாவட்டம் வள்ளியூரில், துணிக்கடை ஒன்றில் பணியாற்றி வந்த இளம்பெண்ணை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

தப்பியோட முயன்ற இளைஞர் போலீசில் ஒப்படைப்பு

இளம்பெண்ணை கொலை செய்து விட்டு, தப்பியோட முயன்ற  இளைஞரை, பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கொலை செய்யப்பட்ட இளம்பெண் மெர்சியை, ரவிந்திரன் என்ற இந்த இளைஞர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தன்னை காதலிக்க மறுத்ததால், இளம்பெண்ணை ரவிச்சந்திரன் கொலை செய்ததாக, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்