நீங்கள் தேடியது "Bank Loan"

வட்டிக்கு வட்டி விவகாரம் - உச்சநீதிமன்றம் கருத்து
14 Oct 2020 11:55 AM GMT

வட்டிக்கு வட்டி விவகாரம் - உச்சநீதிமன்றம் கருத்து

இரண்டு கோடி ரூபாய் வரை கடன் பெற்றவர்களுக்கு 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யும் முடிவை விரைவில் அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

நொடிப்பு மற்றும் திவால் சட்டத் திருத்த மசோதா - மாநிலங்களவையில் நிறைவேற்றம்
19 Sep 2020 9:23 AM GMT

நொடிப்பு மற்றும் திவால் சட்டத் திருத்த மசோதா - மாநிலங்களவையில் நிறைவேற்றம்

நொடிப்பு மற்றும் திவால் சட்டத் திருத்த மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேறியது.

மீட்டர் வட்டி கடனை தர முடியாமல் தவிப்பு - குடும்பத்தோடு தற்கொலை முயற்சி
21 Aug 2020 9:19 AM GMT

மீட்டர் வட்டி கடனை தர முடியாமல் தவிப்பு - குடும்பத்தோடு தற்கொலை முயற்சி

கடன் தொந்தரவால் குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்றதில் பெற்றோர் இறந்த நிலையில் இரண்டு பிள்ளைகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வங்கிக்கடன் தவணை தொகையை ரத்து செய்ய கோரிய மனுக்கள் விசாரணை - வழிகாட்டுதல்களை அறிவிக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தல்
17 Jun 2020 9:43 AM GMT

வங்கிக்கடன் தவணை தொகையை ரத்து செய்ய கோரிய மனுக்கள் விசாரணை - வழிகாட்டுதல்களை அறிவிக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தல்

வங்கிகளுக்கான கடன் செலுத்தும் விவகாரத்தில், ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரையிலான 6 மாத தவணை காலத்தில், வட்டிக்கு வட்டி வசூலிப்பது குறித்து தெளிவான வழிகாட்டுதல்களை அறிவிக்க வங்கிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடன் பெற போலி ஆதார் கார்டுகள் தயாரிப்பு - பிரவுசிங் சென்டர்கள் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்
15 March 2020 4:01 AM GMT

கடன் பெற போலி ஆதார் கார்டுகள் தயாரிப்பு - பிரவுசிங் சென்டர்கள் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்

சிவகங்கையில், மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் உதவிக்காக சில பிரவுசிங் சென்டர்களில், போலி ஆதார் கார்டுகள் தயாரித்து கொடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

கடன் பெற போலி ஆதார் கார்டுகள் தயாரிப்பு - பிரவுசிங் சென்டர்கள் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்
14 March 2020 8:23 PM GMT

கடன் பெற போலி ஆதார் கார்டுகள் தயாரிப்பு - பிரவுசிங் சென்டர்கள் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்

சிவகங்கையில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் உதவிக்காக சில பிரவுசிங் சென்டர்களில் போலி ஆதார் கார்டுகள் தயாரித்து கொடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

வங்கி கடன் மோசடி வழக்கு : மேலாளர் உள்ளிட்ட 3 பேருக்கு சிறை
12 March 2020 11:15 PM GMT

வங்கி கடன் மோசடி வழக்கு : மேலாளர் உள்ளிட்ட 3 பேருக்கு சிறை

திருச்சியில் கடந்த 2009 ஆம் ஆண்டு தொழில் துவங்குவதாக கூறி, பொதுத்துறை வங்கியில் 2 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக, மேலாளர் ராஜாராம் உள்ளிட்ட 3 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

போலி கால் சென்டர் நடத்தி நூதன மோசடி
10 March 2020 11:39 PM GMT

போலி கால் சென்டர் நடத்தி நூதன மோசடி

சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி லோன் வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக அதிமுக நிர்வாகி பென்ஸ் சரவணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

உயிரிழந்தவர்களின் பெயரில் வங்கி கடன் - 6 பேர் கொண்ட கும்பல் கைது
9 Feb 2020 7:34 AM GMT

உயிரிழந்தவர்களின் பெயரில் வங்கி கடன் - 6 பேர் கொண்ட கும்பல் கைது

உயிரிழந்தவர்களின் பெயரில் தனியார் வங்கிகளில் கடன் பெற்று, ஏமாற்றி வந்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

பண்டிகை காலத்தையொட்டி வங்கி கடனுதவி - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
19 Sep 2019 10:10 PM GMT

"பண்டிகை காலத்தையொட்டி வங்கி கடனுதவி" - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

பண்டிகை காலத்தையொட்டி நாடு முழுவதும் 400 மாவட்டங்களில் வங்கி கடனுதவி வழங்குவதற்கான சிறப்ப் கூட்டங்கள் நடத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வங்கிக்கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் பண்ணையாளர்கள் - கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் முத்துசாமி
30 Aug 2019 9:56 PM GMT

வங்கிக்கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் பண்ணையாளர்கள் - கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் முத்துசாமி

கோழிப் பண்ணையாளர்களுக்கு, ஒரு முட்டைக்கு 90 காசுகள் வரை இழப்பு ஏற்பட்டு வருவதால் வங்கிகளில் பெற்ற கடனைதிருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

வங்கி அதிகாரிகள் போல் பேசி ரூ 20,000 சுருட்டல்
12 July 2019 1:27 PM GMT

வங்கி அதிகாரிகள் போல் பேசி ரூ 20,000 சுருட்டல்

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே, வங்கி அதிகாரி போல் பேசி, விவசாயி ஒருவரது வங்கி கணக்கில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் சுருட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.