நீங்கள் தேடியது "Bank Loan"

வட்டிக்கு வட்டி விவகாரம் - உச்சநீதிமன்றம் கருத்து
14 Oct 2020 11:55 AM GMT

வட்டிக்கு வட்டி விவகாரம் - உச்சநீதிமன்றம் கருத்து

இரண்டு கோடி ரூபாய் வரை கடன் பெற்றவர்களுக்கு 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யும் முடிவை விரைவில் அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

நொடிப்பு மற்றும் திவால் சட்டத் திருத்த மசோதா - மாநிலங்களவையில் நிறைவேற்றம்
19 Sep 2020 9:23 AM GMT

நொடிப்பு மற்றும் திவால் சட்டத் திருத்த மசோதா - மாநிலங்களவையில் நிறைவேற்றம்

நொடிப்பு மற்றும் திவால் சட்டத் திருத்த மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேறியது.

மீட்டர் வட்டி கடனை தர முடியாமல் தவிப்பு - குடும்பத்தோடு தற்கொலை முயற்சி
21 Aug 2020 9:19 AM GMT

மீட்டர் வட்டி கடனை தர முடியாமல் தவிப்பு - குடும்பத்தோடு தற்கொலை முயற்சி

கடன் தொந்தரவால் குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்றதில் பெற்றோர் இறந்த நிலையில் இரண்டு பிள்ளைகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வங்கிக்கடன் தவணை தொகையை ரத்து செய்ய கோரிய மனுக்கள் விசாரணை - வழிகாட்டுதல்களை அறிவிக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தல்
17 Jun 2020 9:43 AM GMT

வங்கிக்கடன் தவணை தொகையை ரத்து செய்ய கோரிய மனுக்கள் விசாரணை - வழிகாட்டுதல்களை அறிவிக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தல்

வங்கிகளுக்கான கடன் செலுத்தும் விவகாரத்தில், ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரையிலான 6 மாத தவணை காலத்தில், வட்டிக்கு வட்டி வசூலிப்பது குறித்து தெளிவான வழிகாட்டுதல்களை அறிவிக்க வங்கிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடன் பெற போலி ஆதார் கார்டுகள் தயாரிப்பு - பிரவுசிங் சென்டர்கள் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்
15 March 2020 4:01 AM GMT

கடன் பெற போலி ஆதார் கார்டுகள் தயாரிப்பு - பிரவுசிங் சென்டர்கள் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்

சிவகங்கையில், மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் உதவிக்காக சில பிரவுசிங் சென்டர்களில், போலி ஆதார் கார்டுகள் தயாரித்து கொடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

கடன் பெற போலி ஆதார் கார்டுகள் தயாரிப்பு - பிரவுசிங் சென்டர்கள் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்
14 March 2020 8:23 PM GMT

கடன் பெற போலி ஆதார் கார்டுகள் தயாரிப்பு - பிரவுசிங் சென்டர்கள் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்

சிவகங்கையில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் உதவிக்காக சில பிரவுசிங் சென்டர்களில் போலி ஆதார் கார்டுகள் தயாரித்து கொடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

வங்கி கடன் மோசடி வழக்கு : மேலாளர் உள்ளிட்ட 3 பேருக்கு சிறை
12 March 2020 11:15 PM GMT

வங்கி கடன் மோசடி வழக்கு : மேலாளர் உள்ளிட்ட 3 பேருக்கு சிறை

திருச்சியில் கடந்த 2009 ஆம் ஆண்டு தொழில் துவங்குவதாக கூறி, பொதுத்துறை வங்கியில் 2 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக, மேலாளர் ராஜாராம் உள்ளிட்ட 3 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

போலி கால் சென்டர் நடத்தி நூதன மோசடி
10 March 2020 11:39 PM GMT

போலி கால் சென்டர் நடத்தி நூதன மோசடி

சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி லோன் வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக அதிமுக நிர்வாகி பென்ஸ் சரவணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

உயிரிழந்தவர்களின் பெயரில் வங்கி கடன் - 6 பேர் கொண்ட கும்பல் கைது
9 Feb 2020 7:34 AM GMT

உயிரிழந்தவர்களின் பெயரில் வங்கி கடன் - 6 பேர் கொண்ட கும்பல் கைது

உயிரிழந்தவர்களின் பெயரில் தனியார் வங்கிகளில் கடன் பெற்று, ஏமாற்றி வந்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

பண்டிகை காலத்தையொட்டி வங்கி கடனுதவி - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
19 Sep 2019 10:10 PM GMT

"பண்டிகை காலத்தையொட்டி வங்கி கடனுதவி" - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

பண்டிகை காலத்தையொட்டி நாடு முழுவதும் 400 மாவட்டங்களில் வங்கி கடனுதவி வழங்குவதற்கான சிறப்ப் கூட்டங்கள் நடத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வங்கிக்கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் பண்ணையாளர்கள் - கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் முத்துசாமி
30 Aug 2019 9:56 PM GMT

வங்கிக்கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் பண்ணையாளர்கள் - கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் முத்துசாமி

கோழிப் பண்ணையாளர்களுக்கு, ஒரு முட்டைக்கு 90 காசுகள் வரை இழப்பு ஏற்பட்டு வருவதால் வங்கிகளில் பெற்ற கடனைதிருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.