நீங்கள் தேடியது "கோயம்பேடு"

கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு - உணவு தானியக்கடைகளில் மட்டும் விற்பனை
18 Sept 2020 11:58 AM IST

கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு - உணவு தானியக்கடைகளில் மட்டும் விற்பனை

சென்னை கோயம்பேடு சந்தையில் நான்கு மாதங்களுக்கு பிறகு உணவு தானியம் மற்றும் மளிகை கடைகள் மட்டும் இன்று திறக்கப்பட்டுள்ளன.

கோயம்பேடு காய்கறி சந்தை செப்.28ந் தேதி திறப்பு - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவிப்பு
27 Aug 2020 9:32 PM IST

கோயம்பேடு காய்கறி சந்தை செப்.28ந் தேதி திறப்பு - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை செப்டம்பர் 28ந் தேதி திறக்கப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

முதலமைச்சருடன் விக்கிரமராஜா சந்திப்பு - கோயம்பேடு சந்தையை திறக்க கோரி மனு
24 Aug 2020 3:22 PM IST

முதலமைச்சருடன் விக்கிரமராஜா சந்திப்பு - கோயம்பேடு சந்தையை திறக்க கோரி மனு

கோயம்பேடு வணிக வளாகத்தை மீண்டும் திறக்க வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

மதுக்கடை திறப்பு தவிர, தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது - பிரேமலதா விஜயகாந்த்
24 May 2020 8:00 PM IST

மதுக்கடை திறப்பு தவிர, தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது - பிரேமலதா விஜயகாந்த்

ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்காமல் இருந்திருக்கலாம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 மருத்துவர், 5 செவிலியர், 9 சுகாதார பணியாளருக்கு கொரோனா தொற்று
9 May 2020 2:25 PM IST

கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 மருத்துவர், 5 செவிலியர், 9 சுகாதார பணியாளருக்கு கொரோனா தொற்று

கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 மருத்துவர், 5 செவிலியர் மற்றும் 10 சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.306.42 கோடி
1 May 2020 3:29 PM IST

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.306.42 கோடி

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 306 கோடியே 42 லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் 15 சிறப்பு  முன்பதிவு மையங்கள் - போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
9 Jan 2020 1:01 PM IST

"கோயம்பேட்டில் 15 சிறப்பு முன்பதிவு மையங்கள்" - போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்வதற்கு வசதியாக சென்னை கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி ஆகிஅய் 3 இடங்களில் 12 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.