பைக் டாக்ஸி டிரைவர்களை விரட்டி விரட்டி கல்லால் தாக்கிய ஆட்டோ டிரைவர்கள்.. கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பயங்கரம்

x
  • கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெளியே பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் நின்றுள்ளனர்.
  • அவர்களை ஆட்டோ ஓட்டுநர்கள், அங்கிருந்து செல்லுமாறு தகாத வார்த்தைகளில் பேசி கற்களை வீசி தாக்கி உள்ளனர்.
  • இந்த சம்பவத்தில் பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் காயம் அடைந்ததாக தெரிகிறது.
  • இதனிடையே, ஆட்டோ ஓட்டுநர்கள் மீது புகார் கொடுக்க, ஏராளமான பைக் டாக்ஸி ஓட்டுநர்கள், வேப்பேரியில் உள்ள சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தனர்.
  • ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களை விரட்டுவதாகவும், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
  • இதனிடையே, ஆட்டோ ஓட்டுநர் தாக்க முயற்சிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்