"டைம்-க்கு பஸ் வரல.." - நள்ளிரவில் கோயம்பேட்டில் தவித்த பயணிகள்

x

சொந்த ஊருக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்த மக்கள், முன்பதிவு செய்த பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராததால் சற்று அவதிக்குள்ளானர்கள். தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊருக்குச் செல்லவதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வந்த மக்கள், நள்ளிரவிலும் காத்திருந்து தங்கள் ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இருப்பினும் முன்பதிவு செய்த பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராததால், பொதுமக்கள் சற்று அவதிக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்