கோயம்பேடு மார்க்கெட்டில் பயங்கரம்... கத்தியுடன் மோதிக்கொண்ட கும்பல் - அதிர்ச்சி காட்சிகள்

x
  • சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இரு தரப்பினர் இரவில் மோதிக்கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியான நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • கோயம்பேடு மார்க்கெட்டில் இரவு கத்தியுடன் வலம் வந்த ஒரு கும்பல், திடீரென மற்றொரு கும்பல் மீது கற்களை வீசி மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது.
  • இதனால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
  • இந்த, சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், மர்மநபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்