#BREAKING || கீழடி அகழாய்வு - உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு

x
  • "கீழடியில் மேற்கொண்ட அகழாய்வு தொடர்பான அறிக்கையை 9 மாதங்களில் வெளியிட வேண்டும்" - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
  • கீழடியில் நடைபெற்ற 2ஆம் கட்ட அகழாய்வு குறித்த 982 பக்கமுள்ள அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை வெளியிட உத்தரவிடக்கோரி மதுரையை சேர்ந்த பிரபாகர் மனு

Next Story

மேலும் செய்திகள்