திருத்தணி முருகன் கோவில் கார்த்திகை திருவிழா..நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனை..வழிபட்ட பக்தர்கள்

x
  • திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
  • கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மலைக்கோவிலுக்கு எதிரில் உள்ள பச்சரிசி மலையில் இன்று மாலை மஹா தீபம் ஏற்றப்படுகின்றது.
  • இதையொட்டி இன்று அதிகாலை மூலவருக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
  • தொடர்ந்து தங்க, வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது.
  • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்