விருதுநகரில் CM ஸ்டாலின்...சொன்ன அந்த ஒரு பெயர்... ஆர்ப்பரித்த மொத்த கூட்டம்

x

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், தென்காசியில் போட்டியிடும் ராணி ஸ்ரீகுமார் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, ஒவ்வொரு குடும்பமும் ஏதாவது ஒரு வகையில் பயன்பெறும் வகையில் திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வருகிறது என்று அவர் கூறினார். தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சி, சமூகநீதியை நிலைநாட்டும் ஆட்சியாக இருந்தது என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்