#JUSTIN || தீவிரமாக பரவும் புதிய காய்ச்சல்.. 3 வயது சிறுவன் பலி.. பீதியில் மதுரை மக்கள்

x

உசிலம்பட்டியில் வேகமாக பரவும் எலி காய்ச்சல். உசிலம்பட்டி அருகே குழந்தைகளை அச்சுறுத்தும் எலி காய்ச்சல். மொக்கத்தான்பாறை கிராமத்தில் ஏற்கனவே 3 வயது குழந்தை காய்ச்சலால் உயிரிழப்பு. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் சில குழந்தைகளின் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பிய மருத்துவர்கள். எலி காய்ச்சலால் குழந்தைகள் பாதிப்பு என பரிசோதனையில் தகவல் - உசிலம்பட்டி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மணிவண்ணன். "எலி காய்ச்சலுக்கான மருந்துகள் உள்ள நிலையில், குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது".


Next Story

மேலும் செய்திகள்