"விடிந்தால் திமுகவினரால் என்ன நடக்குமோ? என ஸ்டாலினே அஞ்சுகிறார்..." மேடையில் பொளந்துகட்டிய ஈபிஎஸ்

x

நாகர்கோவிலில், கன்னியாகுமரி அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத் மற்றும் விளவங்கோடு வேட்பாளர் ராணியை ஆதரித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.. அதனை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்