பட்டப்பகலில் சாலை நடுவே கொலை!அரிவாள் வெட்டு,வெடிகுண்டு வீச்சு!15 வருடங்களாய் நீடிக்கும் பழிக்குப்பழி

x

திண்டுக்கல் மாநகராட்சியின் 25 ஆவது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சிவக்குமார். இவரின் தந்தை நாகராஜனை, திண்டுக்கல் - மதுரை சாலையில் வைத்து மர்மகும்பல் பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிக் படுகொலை செய்தது. தலைமறைவாக உள்ள கொலையாளிகளை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வரும் நிலையில், பழிக்குப்பழி வாங்கும் நடவடிக்கையாக... சுமார் 15 வருடங்களுக்கும் மேல் திண்டுக்கல்லில் ரவுடிகள் ஒருவரையொருவர் கொலை செய்து மோதி சம்பவத்தின் ஒரு பகுதியே இந்த கொலை என திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்