"நாங்கள் வித்தியாசமானவர்கள்" - "எங்கள் வாக்குறுதி இதான்.." - உரக்க சொன்ன CPI வேட்பாளர்கள்

x

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , தங்களுக்கு ஒதுக்கப்பட்ட திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. திருப்பூர் மக்களவை தொகுதியில் தற்போதைய எம்பி சுப்பராயன் மீண்டும் போட்டியிடுகிறார் என்றும், நாகை தொகுதியில் வை.செல்வராஜ் போட்டியிடுவார் என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.

சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வேட்பாளர் தேர்வு கூட்டம் முடிந்த நிலையில், தேசிய செயலாளர் நாராயணா மற்றும் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் வேட்பாளர்களை அறிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்