BREAKING || சென்னையில் 2 ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

x
  • சென்னை சோழவரம் அருகே இரண்டு ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை
  • சோழாவரம் அருகே பிரபல கூலிப்படை தலைவன் முத்துசரவணன் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் சுட்டுக்கொலை
  • அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்ட ரவுடிகள்
  • சென்னை அழைத்து வந்த நிலையில் 2 ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டு கொலை
  • 2 ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

Next Story

மேலும் செய்திகள்