நீங்கள் தேடியது "encounter"

கொல்கத்தா போலீஸ் நடத்திய என்கவுன்ட்டரில் கடத்தல் கும்பலை சேர்ந்த இருவர் உயிரிழப்பு
10 Jun 2021 6:55 AM GMT

கொல்கத்தா போலீஸ் நடத்திய என்கவுன்ட்டரில் கடத்தல் கும்பலை சேர்ந்த இருவர் உயிரிழப்பு

மேற்குவங்கம் தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற என்கவுன்ட்டர் சம்பவத்தில் போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர்.

ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை... போலீஸை தாக்கிவிட்டு தப்பியதால் என்கவுன்டர்
17 Feb 2021 8:37 AM GMT

ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை... போலீஸை தாக்கிவிட்டு தப்பியதால் என்கவுன்டர்

கடலூர் அருகே ரவுடி கொலை வழக்கில் தொடர்புடைய மற்றொரு ரவுடியை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர்.

ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் வழக்கு - ஓரிரு நாளில் சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்படும்
28 Aug 2020 8:28 AM GMT

"ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் வழக்கு - ஓரிரு நாளில் சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்படும்"

ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் குறித்த வழக்கு ஓரிரு நாளில் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ரவுடி சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்ட வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்ற தீவிர நடவடிக்கை
24 Aug 2020 10:05 AM GMT

ரவுடி சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்ட வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்ற தீவிர நடவடிக்கை

சென்னை அயனாவரம் பகுதியில், ரவுடி சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை அயனாவரத்தில் என்கவுன்ட்டரில் ரவுடி சங்கர் சுட்டுக் கொலை
21 Aug 2020 7:10 AM GMT

சென்னை அயனாவரத்தில் என்கவுன்ட்டரில் ரவுடி சங்கர் சுட்டுக் கொலை

சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

எல்லையில் துப்பாக்கிச் சண்டை - 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
19 Feb 2020 10:02 AM GMT

எல்லையில் துப்பாக்கிச் சண்டை - 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர் மாநிலம் புல்வாமா அருகே எல்லை பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை
17 Feb 2020 5:26 AM GMT

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

டெல்லி சிறப்பு போலீஸ் நடத்திய என்கவுன்டரில் இரண்டு குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரம் - நீதி விசாரணை குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்
12 Dec 2019 9:33 AM GMT

தெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரம் - நீதி விசாரணை குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்

தெலங்கானாவில் 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையில் 3 பேர் கொண்ட நீதி வீசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.