Punjab | Encounter | என்கவுன்ட்டரில் சுட்டு கொல்லப்பட்ட இருவர் - பஞ்சாப் போலீஸ் சொன்ன தகவல்
என்கவுன்ட்டரில் சுட்டு கொல்லப்பட்ட இருவர் - பஞ்சாப் போலீஸ் சொன்ன தகவல்
பஞ்சாபில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த புகாரில் தேடப்பட்டு வந்த சரித்திரப்பதிவேடு குற்றவாளி உட்பட இருவர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்...
இருவரும் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களிடம் இருந்த துப்பாக்கிகளை பறிமுதல் செய்து அமிர்தசரஸ் காவல்துறையினர் விசாரனை
Next Story
