"இனிமேல் பொறுமை இல்லை; இதே நிலை நீடித்தால்.. நானே களத்தில் இறங்குவேன்.." விஜயபாஸ்கர் எச்சரிக்கை

x

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் சுகாதாரத்துறை முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார். புதுக்கோட்டை நகரில் கோடைகால தண்ணீர் பந்தலை திறந்து வைத்த அவர், பொதுமக்களுக்கு பழங்கள், நீர் மோர் உள்ளிட்டவைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்