"411 எம்எல்ஏக்கள்.. நிலைக்கவே நிலைக்காது மோடி .." - ஆர்.எஸ்.பாரதி விளாசல்

x

விழுப்புரத்தில், உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் துரோகம் இழைத்துள்ளனர் என்று கூறினார். பிரதமர் மோடியின் பிரசாரம் இந்த தேர்தலில் எடுபடாது என்றும், இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்