மகளிர் தின விழா... கேக் வெட்டி, நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஈ.பி.எஸ்

x

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, கேக் வெட்டி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியில் தான் தமிழ்நாடு வளர்ச்சி பெற்றதாகவும், நாட்டுக்கு நல்லது செய்தவர்களை பிரதமர் பாராட்டி பேசுவதில் எந்த தவறும் இல்லை என்றும் குறிப்பிட்டார்


Next Story

மேலும் செய்திகள்