கண்களில் கண்ணீருடன் நா தழுதழுக்க மேடையில் பேசிய மோடி | PM MODI | SPEECH

x

முன்னதாக, ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளை தாம் சென்று பார்த்ததாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, தன் சிறு வயதில் இப்படி ஒரு வீட்டில் வசிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும் என விரும்பியதாக கூறினார். இதை குறிப்பிடும் போது, உணர்ச்சி வசப்பட்ட பிரதமர் மோடி, சிறிது நேரம் பேசாமல் மவுனமானார். பின் பேச தொடங்கிய போது, கண்களில் கண்ணீருடன், நா தழுதழுக்க உரையை தொடர்ந்தார். மக்களின் ஆசீர்வாதம் தான் தமக்கு மிகப்பெரிய சொத்து எனவும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்