#BREAKING || "பெங்களுருவில் கை கழுவ கூடாது"... மீறினால் மக்களுக்கு அவரச அவசரமாக பறந்த உத்தரவு

x
  • பெங்களூருவில் தண்ணீர் பஞ்சம் - மக்களுக்கு கெடுபிடி
  • பெங்களூருவில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தாவிட்டால் அபராதம் என அறிவிப்பு
  • வாகனங்களை சுத்தம் செய்யவும், செயற்கை நீர்வீழ்ச்சிகளிலும் குடிநீரை பயன்படுத்த கூடாது என குடிநீர் வாரியம் அறிவிப்பு
  • கட்டுமானம், கை கழுவுதல், சாலை பழுது பணிகளுக்கு குடிநீர் வாரியம் சார்பில் விநியோகம் செய்யப்படும் நீரை பயன்படுத்தக்கூடாது
  • உத்தரவை மீறினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிப்பு
  • மீண்டும் மீறினால் ஒவ்வொரு முறையும் கூடுதலாக ரூ.500 அபராதம்

Next Story

மேலும் செய்திகள்