#Breaking : காவிரி நீரை பயன்படுத்தி வானங்களை கழுவிய விவகாரம்... 22 குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் - அதிகாரிகள் அதிரடி

x
  • பெங்களூருவில் காவிரி நீரை அவசியமற்ற நோக்கங்களுக்கான பயன்படுத்தியதற்காக 22 குடும்பங்களுக்கு அபராதம் விதிப்பு
  • தண்ணீரை வீணாக்கியதற்காக 22 குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 அபராதம்
  • காவிரி நீர் வீணடிப்பு - 22 குடும்பங்களுக்கு அபராதம்

Next Story

மேலும் செய்திகள்