தேர் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதியுதவி - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

தேர் விபத்தில் உயிரிழந்த மனோகரன் மற்றும் சரவணன் ஆகியோர் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x

தேர் விபத்தில் உயிரிழந்த மனோகரன் மற்றும் சரவணன் ஆகியோர் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுவோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்