ஜாலியாக விளையாடிய குழந்தைகள்..திடீரென உள்ளே புகுந்த கொடூரன்-ரத்த வெள்ளத்தில் சரிந்த அப்பாவி பிஞ்சுகள்

x

31 வயதான சிரியாவைச் சேர்ந்த நபர் திடீரென கண்மூடித் தனமாக குழந்தைகளை கத்தியால் குத்தி விட்டு தப்பிக்க முயன்றார். இத்தாக்குதலில் 5 வயதிற்கும் குறைவான 4 குழந்தைகள் மற்றும் ஒரு இளைஞர் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டுப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதை கோழைத் தனமான தாக்குதல் என அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் விமர்சித்துள்ளார். இந்நிலையில், அந்த நபர் குழந்தை ஒன்றைக் கத்தியால் குத்தி விட்டு தப்ப முயலும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்