சிறுதொண்டு நாயனாரின் 'அமுது படையல்' - குழந்தை பாக்கியம் வேண்டி மடிச்சோறு உண்ட பெண்கள்

x

உளுந்தூர்பேட்டை அருகே கோயில் திருவிழாவில், 100 க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி மடிசோறு வாங்கி உண்டனர். கள்ளகுறிச்சி மாவட்டம் களமருதூரில் மருதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் இன்று சிறுதொண்டு நாயனாரின் அமுது படையல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி, மண்டியிட்டு மடிச்சோறு வாங்கி உண்டு வழிபாடு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்