பட்டப்பகலில் பெண்கள் செய்த காரியம்..காட்டி கொடுத்த 3வது கண்.. ஒன்னும் தெரியாதது போல் சென்ற காட்சி

x

சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டியில் பட்டப்பகலில் பட்டறைக்குள் புகுந்து கைவரிசை காட்டிய பெண்களை போலீசார் தேடி வருகின்றனர். டானாபுதூர் பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவர் புஞ்சை புளியம்பட்டியில் இரும்பு கிரில், கேட் தயாரிக்கும் பட்டறை வைத்துள்ளார். இந்நிலையில், பழனிசாமி பொருட்கள் வாங்க வெளியே சென்ற நிலையில் பட்டறைக்குள் நுழைந்த பெண்கள் அங்கிருந்த கேபிள் மற்றும் இரும்பு உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்