கோடை மழைக்கு மிதக்கும் வாகனங்கள்..சென்னை சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

x

நள்ளிரவில் கொட்டி தீர்த்த மழையால் சென்னை ஜி.பி.சாலையில் தேங்கிய மழைநீர்

கோடை மழைக்கே, இருசக்கர வாகனம் சிக்கிக்கொள்ளும் அளவுக்கு தண்ணீர் - மக்கள் அவதி

மழைநீருடன் கழிவு நீரும் கலந்து வருவதால் ஜி.பி.சாலையில் துர்நாற்றம் வீசுகிறது

திருவல்லிக்கேணி, எழும்பூர், நுங்கம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு உள்ளிட்ட பல இடங்களில் மழை

அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு


Next Story

மேலும் செய்திகள்