திருப்பதியில் பவுர்ணமி விழா! - தங்க கருட வாகனத்தில் மலையப்பசுவாமி

x

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு, தங்க கருட வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக ஜீயர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடிச் செல்ல, கோலாட்டம் மற்றும் ஒயிலாட்டம் என பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட பக்தர்கள், கற்பூர ஆரத்தி எடுத்து ஏழுமலையானை தரிசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்