திருச்சியில் களைகட்டும் ஜல்லிக்கட்டு...துடிப்புடன் அடக்கும் காளையர்கள்...
திருச்சி திருவெறும்பூர் அடுத்த கூத்தப்பர் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி.
கோவில் காளைகள் முதலில் அவிழ்த்து விடப்பட்ட நிலையில், ஆர்டிஓ தவச்செல்வன் போட்டியை கொடியை சேர்த்து துவக்கி வைக்க உள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள், 450 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு.
Next Story