தமிழகத்தை உலுக்கிய ATM கொள்ளை... சிக்கிய வடமாநிலத்தவர்கள் கோர்ட்டில் ஆஜர்

x
  • ஹரியானாவில் கைதான திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் நீதிபதி முன்பு ஆஜர்
  • இருவரும் திருவண்ணாமலை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்
  • மருத்துவ பரிசோதனைக்கு பின் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்
  • திருவண்ணாமலையில் கடந்த 12ஆம் தேதி ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து சுமார் ரூ.75 லட்சம் கொள்ளை
  • ஹரியானாவில் பதுங்கியிருந்த இருவரை கைது செய்த தனிப்படை போலீசார்

Next Story

மேலும் செய்திகள்