ஒரே இரவில் 4 ஏடிஎம் மையங்களில் கொள்ளை போன அதிர்ச்சி சம்பவம்.. தி.மலையில் பரபரப்பு - வெளியான புதிய தகவல்

x
  • திருவண்ணாமலையில் ஒரே இரவில் நான்கு ஏடிஎம் மையங்களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்.
  • சம்பவ இடத்தில் திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆய்வு.
  • கொள்ளையர்கள் ஆந்திர பதிவெண் கொண்ட காரை பயன்படுத்தியதாக விசாரணையில் தகவல்.
  • 4 ஏடிஎம் இயந்திரங்களில் சுமார் 75 லட்சம் ரூபாய்க்கும் மேல் கொள்ளை போனதாக தகவல்.
  • வடக்கு மண்டல டி.ஐ.ஜி கண்ணன் தேனிமலை ஏடிஎம் மையத்தில் ஆய்வு.

Next Story

மேலும் செய்திகள்