"வடமாநில தொழிலாளர்களால் வேலை இல்லாத நிலை"... "வேலை வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்" - தமிழக பவர்லூம் தொழிலாளர்கள் ஆட்சியரிடம் மனு

x
  • திருப்பூர் பனியன் நிறுவனங்களில் தங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென, தமிழ்நாட்டு தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
  • திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது.
  • அதில் பங்கேற்ற திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பணிபுரியும் தமிழக பவர்லூம் தொழிலாளர்கள், வடமாநில தொழிலாளர்கள் குறைந்த விலையில் பீஸ் ரேட் ஆர்டர் எடுப்பதால், தங்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே வேலை வழங்குவதில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்