குழந்தையின் மலக்குடலை கத்தரிக்கும் போது நடந்த அதிர்ச்சி.. ஆபத்தான நிலையில் இருக்கும் பெண்

x

வாணியம்பாடி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் பிரசவத்தின் போது செவிலியரின் தவறான சிகிச்சையால் இளம் பெண் ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி.

தவறான சிகிச்சை அளித்த செவிலியரை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்த சசிசந்திரிகா என்பவருக்கு அதே பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தின் போது தவறான சிகிச்சை அளித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி.

தவறான சிகிச்சை அளித்த செவிலியரை கண்டித்து உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வாணியம்பாடி பேர்ணாம்பட்டு செல்லும் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்