தண்ணீரை கண்டதும் குதூகலமாய் குளித்து விளையாடிய பழனி கோயில் யானை

x

பழனி முருகன் கோயில் யானை கஸ்தூரி கோடை வெயிலில் இருந்து தப்பிக்க நீச்சல் குளத்தில் நீந்தி விளையாடியது. கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் 57 வயதான இந்த கஸ்தூரி யானை நீச்சல் குளத்தில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தண்ணீரைக் கண்டதும் தன்னை மறந்த கஸ்தூரி, படுத்துக் கொண்டும், அமர்ந்து கொண்டும், நின்று கொண்டும் இஷ்டம் போல் நீந்தி விளையாடி மகிழ்ந்தது... மேலும் கஸ்தூரி யானைக்கு தர்பூசணி, இளநீர் மற்றும் பழங்கள் உணவாக வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்