"நாளைக்கு பயமா இருக்கும்?.. நாளை மறுநாள் பயங்கரமா இருக்கும்?"- பீதியை கிளப்பிய வானிலை மையம்

x

வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது, தமிழ்நாட்டில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு. நாளை மறுநாள் முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு, நவ. 11 ஆம் தேதிக்குள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும்"

தென்மேற்கு வங்க கடல், இந்திய பெருங்கடல் பகுதியில் 4.5 கி.மீ உயரத்திற்கு வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது, அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக கூடும் , இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்/கோப்புக்காட்சி/5/"24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தப் பகுதி


Next Story

மேலும் செய்திகள்