திடீரென நடுரோட்டில் பற்றி எரிந்த கார்...நொடியில் உயிர் தப்பிய நபர் - திக் திக் காட்சிகள்

x

ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென பற்றி எரிந்த தீ

புகைவருவதை பார்த்த உடன் காரை உடனடியாக ஓரம் கட்டி கீழே இறங்கிய உரிமையாளர்

சாலை ஓரம் நிறுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே கார் முழுவதும் வேகமாக பற்றி எரிந்த நெருப்பு

புகை வந்ததும் கார் நிறுத்தப்பட்டதால் உயிர் சேதம் தவிர்ப்பு

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நெருப்பை கட்டுப்படுத்தினர்


Next Story

மேலும் செய்திகள்